மனதின் இரைச்சலுக்கு இடையே..அடர்த்தியாய் அழுத்தும் மவுனம்!இல்லாதது..செய்தியா மனமா?நட்புக்கு நேர்ந்தது..ஊனமா மரணமா?கேள்விகளின் கேலிக்கு நடுவே'மிக இயல்பாய்" செல்லுது வாழ்க்கை!!
No comments:
Post a Comment