Saturday, December 25, 2010

மவுனம்!

மனதின் இரைச்சலுக்கு இடையே..
அடர்த்தியாய் அழுத்தும் மவுனம்!
இல்லாதது..
செய்தியா மனமா?
நட்புக்கு நேர்ந்தது..
ஊனமா மரணமா?
கேள்விகளின் கேலிக்கு நடுவே
'மிக இயல்பாய்" செல்லுது வாழ்க்கை!!

No comments:

Post a Comment