சில அழகான தருணங்கள்
அற்புத மனிதர்களால்
அரிய பரிசாய் கிடைக்கின்றன!
சுகிக்கத் தெரியாமல்
திகைத்து நிற்கும் நொடிகளில்
அவை
கரைந்து
நினைவாய் மட்டும் படிய
சுகிக்க மறந்த நொடிகளை
மீட்டி மீட்டி
கற்பனையில் சுகிக்கிறது...
மனம்!
Wednesday, September 22, 2010
அழகான தருணங்கள்
Subscribe to:
Posts (Atom)