சில அழகான தருணங்கள்
அற்புத மனிதர்களால்
அரிய பரிசாய் கிடைக்கின்றன!
சுகிக்கத் தெரியாமல்
திகைத்து நிற்கும் நொடிகளில்
அவை
கரைந்து
நினைவாய் மட்டும் படிய
சுகிக்க மறந்த நொடிகளை
மீட்டி மீட்டி
கற்பனையில் சுகிக்கிறது...
மனம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment