இரவின் அமைதிபேரிரைச்சலாய்..!தனிமையின் ஓலம்!இருட்டின் கனத்தில்ஒடுங்கிய மனதிற்கு..கீற்றாய்உன் நட்பின் வெளிச்சம்!நம்பிக்கை!நகர்ந்து நெருங்கசுட்டு அணைந்தது..!மீண்டும் இருட்டு!மேலும் அடர்த்தியாய்!
No comments:
Post a Comment